Popular Tags


டில்லியில் நள்ளிரவுமுதல் 144 தடை உத்தரவு

டில்லியில் நள்ளிரவுமுதல் 144 தடை உத்தரவு டில்லியில் நிலவும் பதற்றத்தை கட்டுப்படுத்த இன்று (ஜன.,26) நள்ளிரவுமுதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, குடியரசுதின நாளான இன்று, விவசாயிகள் ....

 

உலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான இடத்தை நிலை நிறுத்த வேண்டிய நேரம் இது

உலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான இடத்தை நிலை நிறுத்த வேண்டிய நேரம் இது பிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர்  நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை ....

 

வேளாண்மை சட்டம் ஏன் வேண்டும்

வேளாண்மை சட்டம் ஏன் வேண்டும் எல்லோரையும் போல, விவசாயிகளுக்கும் காசு சம்பாதிக்க வேண்டும் என்னும் ஆசை உள்ளது. அந்த ஆசை எனக்கும் இருக்கிறது. ஆசையே துன்பத்துக்கு காரணம் என்று புத்தர்சொன்னது அப்பொழுதுதான் உறைத்தது. அது ....

 

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் விவசாயக் கொள்கை

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் விவசாயக் கொள்கை நமக்கு உணவளிக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் விவசாயக் கொள்கை மத்திய மோடி அரசு உருவாக்கி உள்ளது அது என்ன என்று நாமும் புரிந்து கொள்வோம். கடுக முதல் நாம் ....

 

விவசாயத்தை ஊக்குவிப்பதற்காகவே புதிய வேளாண் சட்டம்

விவசாயத்தை ஊக்குவிப்பதற்காகவே புதிய வேளாண் சட்டம் இந்திய தொழில்வர்த்தக சபைகளின் கூட்டமைப்பின் (எப்ஐசிசிஐ) 93வது ஆண்டு பொதுக்கூட்டம் மற்றும் வருடாந்திர  மாநாட்டு துவக்கவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:- கடந்த 6 ....

 

வேளாண் சட்டங்கள் குறித்து 700 மாவட்டங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம்

வேளாண் சட்டங்கள் குறித்து 700 மாவட்டங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற டெல்லியில் விவசாயிகள் கடந்த இருவாரங்களுக்கு மேலாக போராட்டம் நடத்திவரும் நிலையில், வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்து தேசியளவில் ....

 

வேளாண் சட்ட நன்மைகள் தமிழகம் முழுவதும் பாஜக நிர்வாகிகள் பிரச்சாரம்

வேளாண் சட்ட நன்மைகள் தமிழகம் முழுவதும் பாஜக நிர்வாகிகள் பிரச்சாரம் வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மைகள்குறித்து வரும் 8-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பாஜக நிர்வாகிகள் பிரச்சாரம் செய்ய உள்ளதாக மாநிலத்தலைவர் எல்.முருகன் கூறினார். இதுதொடர்பாக சென்னையில் ....

 

விவசாயிகள் போராட்டத்திற்கு பின்னால் பாகிஸ்தான், சீனா; அரியானா மந்திரி

விவசாயிகள் போராட்டத்திற்கு பின்னால் பாகிஸ்தான், சீனா; அரியானா மந்திரி மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 'டெல்லி சலோ' போராட்டத்தை 8-வது நாளாக தொடர்ந்து நடத்திவருகின்றனர். டெல்லியில் போராட்டம் நடத்தும்நோக்கில் வந்த விவசாயிகள் ....

 

வேளாண் சட்டதிருத்தத்தால், நமக்கு நன்மை தான்

வேளாண்  சட்டதிருத்தத்தால், நமக்கு நன்மை தான் வேளாண் சட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை, விவசாயிகள் நன்குபுரிந்துள்ளனர்; ஆனால், அவர்களை குழப்பி, பொறுப்பில்லாத அரசியலில், எதிர்க்கட்சியினர் ஈடுபடுகின்றனர். மூன்று வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்யும் நடவடிக்கை, நீண்டகாலமாக ....

 

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...