சென்னை ஐஐடி வளாகத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ்ஜவ்டேகர் கூறியதாவது: அடுத்தாண்டு முதல், அந்தந்த மாவட்டங்களிலேயே நீட்தேர்வு மையங்கள் அமைக்கப்படும். ஒருமாவட்டத்தை சேர்ந்தவர்கள் அந்த மாவட்டத்திலேயே தேர்வு எழுத ....
ஊழல் செய்ததற்காக சிறைசென்ற ஒரே முதல்வர் ஜெயலலிதாதான் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் கடுமையாக தாக்கியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி நால்ரோட்டில் பாஜக. தேர்தல்பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. ....
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தும் சூழல் உருவாக்கபடும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் உறுதியளித்திருப்பதாக மத்திய இணைய மைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
.
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த, ஒன்றரை ....
நிலக்கரிசுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ள நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் உடனடியாக பதவி விலகவேண்டும் என்றும் , சம்பந்தப்பட்ட துறையின் ....
நரேந்திர மோடியை தாக்குவதற்காக காங்கிரஸ்கட்சி தவறான தகவல்களை வெளியிட்டுவருகிறது. நாடுமுழுவதும் மோடிக்கு வளர்ந்துவரும் செல்வாக்கை கண்டு பொறாமையால்தான் காங்கிரஸ் கட்சி இதுபோன்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. என ....