சென்னை ஐஐடி வளாகத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ்ஜவ்டேகர் கூறியதாவது: அடுத்தாண்டு முதல், அந்தந்த மாவட்டங்களிலேயே நீட்தேர்வு மையங்கள் அமைக்கப்படும். ஒருமாவட்டத்தை சேர்ந்தவர்கள் அந்த மாவட்டத்திலேயே தேர்வு எழுத அனுமதிக்கப் படுவார்கள். இனி வேறு மாநிலங்களில், தமிழக மாணவர்கள் தேர்வு எழுதும் நிலை எற்படாது.
மாநில பாடத் திட்டத்தில் இருந்தும் நீட்தேர்வுக்கு கேள்விகள் இடம்பெறும். தமிழில் கேள்வி கேட்க, நல்ல மொழி பெயர்ப்பாளர்களை தமிழக அரசு அனுப்பிவைக்க வேண்டும். தேசிய கல்வி கொள்கை விரைவில் வெளியாகும்.
திறமையான ஆராய்ச்சி மாணவர்கள் வெளிநாடுசெல்வதை தடுக்க இந்தியாவிலேயே ஆய்வு கூட்டமைப்பு அமைக்கப்படும். மாதம் ரூ.1 லடசம்வரை ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவிநிதி வழங்கப்படும். தமிழகத்தில் கேந்த்ரியா வித்யாலயா பள்ளிகள் கூடுதலாக துவங்கப் படும். இவ்வாறு அவர் கூறினார்.
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |
சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ... |
உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.