நாடாளுமன்ற குளிர்காலத் தொடரில், மத்திய அரசுக்கெதிராக வாக்கெடுப்புடன் கூடிய கண்டனதீர்மானம் கொண்டு வரப்படும் என்று திரிணாமூல் காங்கிரஸ் அறிவித்துள்ளது.விதி எண் 184ன் கீழ் கொண்டு ....
நாட்டில் தொடர்ந்து நடைபெறும் ஊழல்களுக்கு எல்லாம் சோனியா காந்தி பதில் தராமல் , மவுனமாக இருப்பது ஏன் என பா.ஜ.க.,வின் செய்தித்தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கேள்வி ....
குஜராத்தில் சென்ற 2002-ம் வருட வகுப்பு கலவரத்துக்கு பிறகு இங்கிலாந்து அரசின் தவறான புரிதலின் காரணமாக அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியுடனான நேரடிசந்திப்புகளை இங்கிலாந்து ....
பிரதமர் வேட்பாளர் பற்றிய விவகாரத்தில் ஆர்எஸ்எஸ். தலையீடு இல்லை என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார் . குஜராத் மாநிலத்தி்ற்கு இரண்டு ....
இந்திய பொருளாதாரம் கலாசாரத்தின் அடிப்படையிலானது; எனவே, இந்திய பாரம் பரியத்தை காப்பாற்ற வேண்டும், மேலைநாடுகளில் சொல்லப்படும் சிவில்சொசைட்டி என்பது கேளிக்கை நிலையம் (கிளப்) போன்றது ....
விரைவில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் வரலாம் , தேர்தலில் தான் இனி நிற்கப்போவதில்லை என சரத்பவார் தெரிவித்துள்ளார் .தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மத்திய வேளாண் ....
குஜராத்தில் விரைவில் சட்ட சபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் குஜராத் மாநில முக்கிய காங்கிரஸ் புள்ளியும் , அக்கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்தவருமான ....
உணவு பொருட்களின் கடும் விலையேற்றத்தின் காரணமாக 80 லட்சம் இந்தியர்கள் வறுமைநிலைக்கு தள்ளப்பட்டுவிட்டதாக ஐ.நா., தெரிவித்துள்ளது.விவசாய உற்பத்திபாதிப்பு, உர விலை ஏற்றம், போதிய ....
வரவிருக்கும் லோக்சபா தேர்தலுக்கு, பா.ஜ.க.,வின் பிரதமர் வேட்பாளர் தேர்வு செய்வதில் , ஆர்எஸ்எஸ்.,க்கு, எந்த சம்பந்தமும் இல்லை,'' என்று அந்த அமைப்பின் தலைவர்களில் ஒருவரான, ....