மாவோயிஸ்டுகள் ஊழல் புகாரில் சிக்கிய அரசியல் தலைவர்களை தீர்த்துகட்ட முடிவு செய்திருந்தனர். இது பற்றி ஒரிசா மாநிலம் கூகொண்டா கிராமத்தைச் சேர்ந்த கங்காபடியமி என்பவர் ....
என்கவுண்டர் ஸ்பெஸலிஸ்ட் அருண் புருடி சிறுமியை கற்பழித்த வழக்கில் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார், மும்பையை சேர்ந்த போலீஸ் அதிகாரி அருண் புருடி இவர் 15 வயது ....
மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரே வாரத்தில் சான்றிதழ் அளிக்கபடுகின்றது என மத்திய அரசு தெரிவித்து ௨ள்ளது. மாற்று திறனாளிகளின் நிலையை உணர்ந்து அவர்கள் சான்றிதழை பெறுவதற்க்கான நடைமுறை எளிதாக்க ....
வெளிநாட்டில் இருந்து நிதி உதவி பெறுவதற்கு 41 தன்னார்வ தொண்டு -நிறுவனங்களுக்கு மத்தியஅரசு தடைவிதித்துள்ளது.முறைகேடுகள் மற்றும் ஊழல் காரணமாக வெளிநாட்டு பங்களிப்புச் சட்டத்தின் கீழ் இந்த ....
மத்திய அமைச்சரவையில் மாற்றம் எதுவும் செய்யப்படமாட்டாது என பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார். ராசா அமைச்சர் பதவியை ராஜினாமா-செய்ததும் இவருக்கு பதில் தி,மு,கவின் கனிமொழி அமைச்சராவார் ....
ஆர்,எஸ்,எஸ் அமைப்பை தீவிரவாத இயக்கத்துடன் ஒப்பிட்டு ராகுல் காந்தி தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக முகேஷ்பெத்வா என்னும் ஆர்,எஸ்,எஸ் தொண்டர் இந்தூர் நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்துள்ளார். இதன் ....
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக முறை கேடுகள் குறித்து பிரதமர் நடவடிக்கை எடுக்காதது ஏன் என உச்ச-நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ....
பெண் நக்சலைட் தலைவர் பத்மாவை ஒரிசா அதரடிப்படையினர் காட்டுக்குள் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர் இவர் நக்சலைட் இயக்கத்தின் முக்கிய தலைவர் ராமகிருஷ்ணாவின் .மனைவியாவார் , ....
காமன்வெல்த் ஜோதிஓட்ட துவக்க நிகழ்ச்சி ஏற்பாட்டுக்கான ஒப்பந்தததை வழங்கியதில் முறைக்கேடுகள் நடைபெற்றதாக கூறி சுரேஷ்கல்மாடியின் நெருங்கிய நண்பர்கலான மகேந்திரு, தர்பாரி ஆகியோர் திங்கள்-கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். ....
பெண் குழந்தைகளின் நலனை காக்க 15ந்து வயது வரைக்கும் இலவச கல்வி வழங்க கர்நாடக அரசு தீர்மானித்துள்ளது எனறு முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். குழந்தைகள் ....