பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களின்-கூட்டம் டெல்லியில் நடைபெற்றது .
கூட்டத்துக்கு பிறகு செதியாளர்களுக்கு பேட்டி அளித்த பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி இந்தியா தனது மிக சிறந்த ஜனநாயகத்துக்காகவே உலகஅளவில் மரியாதையை பெற்றுள்ளது. ஆனால், இந்த நற்பெயருக்கு மாசு உருவாகி விட்டது.
இந்திய-ஜனநாயகத்துக்கே இழுக்கு ஏற்படுத்தப்பட்டு இருப்பது உறுதியாகி விட்டது . எனவே, ஒரு நாள் கூட பதவியில் நீடிக்க இந்த அரசுக்கு உரிமை இல்லை. இந்த அரசை தலைமையேற்று நடத்த பிரதமருக்கு தார்மீக உரிமை கிடையாது என்று அத்வானி தெரிவித்துள்ளார்.
{qtube vid:=zUPJiq9pfMg}
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ... |
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.