சூப்பர்மூனால் சுனாமியோ, பூகம்பமோ ஏற்படாது பீதியடைய தேவையில்லை

சந்திரன் பூமிக்கு அருகில் வருவதால், சுனாமியோ, பூகம்பமோ ஏற்படாது மக்கள் பீதியடைய தேவை இயில்லை என்று விஞ்ஞானிகள் விளக்கம் தந்துள்ளனர் .

பொதுவாக ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி வரும். ஆனால் நாளை வரயிருப்பது மெகா பவுர்ணமியாகும், பூமிக்கு மிக அருகில் சந்திரன் வரயிருப்ப்பதால் வழக்கத்தைவிட சற்று-பெரியதாக இருக்கும் என விஞஞானிகள் தெரிவித்துள்ளனர் . சூப்பர்மூன் என்னும் இந்த அதிசயம், 20 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ போகிறது.

சூப்பர்மூன் இதற்கு முன்பு 1955, 1974, 1992 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளில் உருவாகியுள்ளது .

பொதுவாக வானில் இதைபோன்ற அதிசயங்கள் உருவாகும்போது , எரிமலை வெடிப்பு பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்கள் உருவாக வாய்ப்பு உள்ளது என்று மக்கள் கருதுகின்றனர் இதை மெய்யாக்கும் வகையில், கடந்த 12ம் தேதி ஜப்பானில் சுனாமி மற்றும் பூகம்பம் ஏற்பட்டு பேரழிவு உருவானது .

இதனை தொடர்ந்து மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். ஆனால், பூகம்பம், எரிமலை போன்ற பூமியில் உருவாகும் மாற்றங்களுக்கு சந்திரன் எந்த வகையிலும் காரணமாக அமையாது என்றும் இதை பற்றி மக்கள் கவலை கொள்ள தேவையில்லை என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

மேலும் சூப்பர்மூன் காரணமாக, வெப்பநிலையில் எந்த வித மாறுதலும் உருவாகாது என்றும் . கடல் அலைகள் மட்டும் வழக்கத்துக்கு மாறாக சற்று சீற்றத்துடன் இருக்கும் என்று சென்னை வானிலை மைய துணை-இயக்குநர் ராஜ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...