ஏமனில் அதிபருக்கு எதிராக அறவழியில் திரண்ட மக்கள் மீது அடக்குமுறை ஏவபட்டதில் 45 பேர் வரை பலியாகியுள்ளனர் .
தலை நகரில் ரிங்ரோடு இருக்கும் பகுதியில் திரண்ட ஆயிரகணக்கான பொதுமகள் மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது . ஒருசில நிமிடங்களில் 45 பேர் வரை பலியாகியுள்ளனர் . 250க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். அப்பாவி மக்கள் கொலலப்பட்டதற்கு அமெரிக்கா கடும்கண்டனம் தெரிவித்துள்ளது.
{qtube vid:=U5qHpNiDfyQ}
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.