மிக்சி, கிரைண்டர், தந்தால் விலைவாசியை கட்டுப்படுத்த இயலாது; சுப்பிரமணியசாமி

தமிழகத்தில் சட்டசபைதேர்தல் முடிவடைந்ததும் , தற்போதைய கூட்டணிகள் மாறிவிடும்”, என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார் .

இந்த தேர்தல் தமிழகத்தின் எதிர்-காலத்தை முடிவுசெய்யும். எங்கள் கட்சி சார்பாக சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஆட்சியிலிருப்பவர்களால் ஊழல் செய்ய இயலாது. நான்

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக வழக்குதொடர்ந்து ஒரு-அமைச்சர் மற்றும் அவரது கூட்டாளிகளை சிறைக்கு அனுப்பினேன். இன்னும் நிறையபேர் ஜெயிலுக்கு போக வேண்டியுள்ளது . இதில் சிதம்பரத்திற்கும் பணம்–கிடைத்துள்ளது. அவரும் ஜெயிலுக்கு விரைவில் போவார். தேர்தலுக்கு பிறகு விஜயகாந்த், ராமதாஸ், காங்., ஆகிய கட்சிகள் எந்த அணியில் இருப்பார்கள் என்று தெரியாது. கூட்டணிகள் மாறும்.

நாட்டின் பொருளாதார-வளர்ச்சி 9சதவீதம் என்கிறார்கள். அப்படி என்றால் விலைவாசி ஏன் இப்படிஉயர்கிறது .மிக்சி,லேப்-டாப், கிரைண்டர், தந்தால் விலைவாசியை கட்டுப்படுத்த இயலாது . வரும் தேர்தலில் இரண்டு அணியையும் தோற்கடிக்க வேண்டும். ஜனதா, பாரதிய ஜனதா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன . சில இடங்களில் வெற்றிபெற்றால் எங்களால் ஊழலை தடுக்க முடிவதுடன், மாற்றத்தையும் ஏற்படுத்த இயலும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...