மிக்சி, கிரைண்டர், தந்தால் விலைவாசியை கட்டுப்படுத்த இயலாது; சுப்பிரமணியசாமி

தமிழகத்தில் சட்டசபைதேர்தல் முடிவடைந்ததும் , தற்போதைய கூட்டணிகள் மாறிவிடும்”, என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார் .

இந்த தேர்தல் தமிழகத்தின் எதிர்-காலத்தை முடிவுசெய்யும். எங்கள் கட்சி சார்பாக சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஆட்சியிலிருப்பவர்களால் ஊழல் செய்ய இயலாது. நான்

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக வழக்குதொடர்ந்து ஒரு-அமைச்சர் மற்றும் அவரது கூட்டாளிகளை சிறைக்கு அனுப்பினேன். இன்னும் நிறையபேர் ஜெயிலுக்கு போக வேண்டியுள்ளது . இதில் சிதம்பரத்திற்கும் பணம்–கிடைத்துள்ளது. அவரும் ஜெயிலுக்கு விரைவில் போவார். தேர்தலுக்கு பிறகு விஜயகாந்த், ராமதாஸ், காங்., ஆகிய கட்சிகள் எந்த அணியில் இருப்பார்கள் என்று தெரியாது. கூட்டணிகள் மாறும்.

நாட்டின் பொருளாதார-வளர்ச்சி 9சதவீதம் என்கிறார்கள். அப்படி என்றால் விலைவாசி ஏன் இப்படிஉயர்கிறது .மிக்சி,லேப்-டாப், கிரைண்டர், தந்தால் விலைவாசியை கட்டுப்படுத்த இயலாது . வரும் தேர்தலில் இரண்டு அணியையும் தோற்கடிக்க வேண்டும். ஜனதா, பாரதிய ஜனதா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன . சில இடங்களில் வெற்றிபெற்றால் எங்களால் ஊழலை தடுக்க முடிவதுடன், மாற்றத்தையும் ஏற்படுத்த இயலும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப� ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சி நரேந்திர மோடி பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்று, ஓராண்டு ...

சமூகநீதி எப்படி சாத்தியமாகும்

சமூகநீதி எப்படி சாத்தியமாகும் திருமண ஆசை காட்டி பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி. ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி.மு.க., அரசு நாடகமாடுகிறதா: நயினார் நகேந்திரன் கேள்வி தமிழகத்தின் கொங்கு பகுதியில் பெருகி வரும் கொலை, கொள்ளை ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவ ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவனம்; பிரதமர் மோடி பெருமிதம் ''கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற� ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற்றி; இந்தியாவில் குறைந்தது நக்சல் வன்முறை இல்லாத இந்தியாவை உருவாக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைக்கு மத்தியில், ...

மருத்துவ செய்திகள்

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...