தமிழ் நாட்டில் பா ஜ க, வுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது; சுஷ்மாசுவராஜ்

பா ஜ க தலைவர்களில் ஒருவரும் பாராளுமன்ற எதிர்கட்சி தலைவருமான , சுஷ்மாசுவராஜ் இன்று சென்னையில் கமலாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்
பா ஜ க.,வின் பிரசார சி.டி.யை வெளியிட்டார். பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழ் நாட்டில் பா ஜ க, வுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது . மக்களிடம் ஆட்சிக்கு-எதிரான மனப்போக்கு உள்ளதாக கருதுகிறேன்.

பாராளுமன்றத்தில் ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட்டு விலைவாசி ஊழல், உயர்வு, இலங்கை தமிழர் பிரச்சினைகள் பற்றி பேசி உள்ளோம் . இதனால் மக்கள்-மத்தியில் நல்ல எண்ணம் உள்ளது.

சட்ட மன்றத்திலும் உங்களது பிரச்சினைகள் பற்றி பேச பா ஜ க.வை ஆதரியுங்கள். இலவச-திட்டங்களால் புத்திசாலிகளான தமிழர்களை ஈர்க்க இயலாது . ஒரு காலத்தில் நிர்வாகத்திறமைக்கு பெயர்பெற்ற தமிழகத்தில் இப்போது நிர்வாக சீர்குலைவும், ஊழலும் காணப்படுகிறது.

மக்கள் மாற்றத்தை-விரும்புகிறார்கள். நாங்களும் இந்ததேர்தல் மூலம் மிக பெரிய வெற்றியை பெறாவிட்டாலும் எங்கள் கணக்கை தொடங்குவோம். திமுக. ஒருகாலத்தில் எங்களது கூட்டணியில் இடம்பெற்று இருந்தது. கடைசிவரை ஆட்சியில் பங்குபெற்று விட்டு சந்தர்ப்பவாதத்தால் பிரிந்து சென்றார்கள். கொள்கை ரீதியாக-விலகி செல்லவில்லை . அதே போன்று தான் அ தி மு க வும். இரு கட்சிகளையும் சமதூரத்தில் வைத்துதான் நாங்கள் பார்க்கிறோம். என்று சுஷ்மாசுவராஜ் பேசினார் .

{qtube vid:=5SkhzD3fCK8}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...