குஜராத்தில் முதல் முதலாக ஆன்லைன் மூலமாக வாக்களிக்கும் முறை

குஜராத் மாநிலத்தில் முதல் முதலாக உள்ளாட்சித்தேர்தலில் ஆன்லைன் மூலமாக வாக்களிக்கும் முறை பரிசோதனை முறையில் அறிமுகபடுத்தப்பட்டு அதில் கனிசமான வெற்றியும் கிடைத்துள்ளது.

குஜராத்தில் இருக்கும் மாநகராட்சிகளில் மிகசிறிய மாநகராட்சி

காந்திநகர் மாநகராட்சியாகும் . இங்கு மொத்தம் 1லட்சத்து 35ஆயிரம் வாக்காளர்கள் இருக்கின்றனர்.

இம்மாநகராட்சிகுட்பட்ட 11 வார்டுகளுக்கும் நேற்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது . இதில் பா.ஜ.மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர் .

சோதனையின் அடிப்படையில் ஆன்லைன் மூலமாக தேர்தல்நடத்த முதல்கட்டமாக 670 பேர் தங்ககள் பெயர்களை ஆன்லைன் மூலமாக வாக்களிக்க பதிவு செய்திருந்தனர். இதில் 500பேர் ஆன்லைன மூலம் தங்கள் வாக்கினை பதிவுசெய்துள்ளனர் இது குறிப்பிடத்தக்க வெற்றியாக கருதபடுகிறது

குஜராத்த்தின் வளர்ச்சியில் தீவிர கவனம் செலுத்தி வரும் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியி தகவல் தொழில் நுட்பத்தில் ஏற்படுத்தியுள்ள திட்டங்களில் இதுவும் ஒன்று எனலாம். அது ஓரளவுக்கு வெற்றி பெற்றுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச் ...

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆற்றிய உரை அறிவைப் பகிர்வதற்கும், கூட்டுசெயல்பாடுகளை உருவாக்குவதற்கும்,  இணக்கமாக செயல்படுவதற்கும் ஐசிடிஆர்ஏ ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பி ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள் 2024 அக்டோபர் 1-ம் தேதி  தொடங்கி நடைபெற்று வரும் சிறப்பு ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத் ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் குறிக்கோள்களுக்கு ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ந ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது சர்வதேச பெண் குழந்தைகள்  தினத்தையொட்டி அக்டோபர் 2 முதல் ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் மோடி பிராத்தனை நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் திரு ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அ ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு லாவோ மக்கள் புரட்சிக் கட்சியின் மத்தியக் குழு பொதுச் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...