பத்து ஆண்டுகள் கழித்து மீண்டும் எழுப்பப்படும் கோத்ரா ரயில் எரிப்பு சம்பம்

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பிறகு உருவான கலவரத்தில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு தொடர்பு இருப்பதாக கருத்துதெரிவித்து ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார். இது பத்து ஆண்டுகள்-கழித்து அதுவும் வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போது இவ்வாறு செய்திகள் வெளியிடுவதும் அதைபற்றி கருத்து சொல்வதும் ஏன் என்று பொதுமக்கள் கருதுகின்றனர்

ஒரு உண்மையை புரிந்து கொள்ளவேண்டும். இன்றைய நிலையில் பாரதிய ஜனதாவுக்கு மட்டும்தான் நாட்டின்மீதும் மக்களின் மீதும் பரிவும் பாசமும் தேசபக்தியும் உள்ளது. இந்த மக்களிடையே எப்போதும் பிரிவினையை வைத்து அவர்களை ஒன்று சேர விடாமல் அடித்துக்கொள்ள வைத்து இந்த குளிரில் எப்போதும் பதவியில் இருக்க வெள்ளைக்காரனின் தந்திரங்களை சிலர் செய்கின்றனர் வாஜ்பாய் போகும்பொழுது வைத்து-விட்டு போன நல்ல பொருளாதார நிலையை இமாலய ஊழல்களால் காங்கிரஸ் நாசம் செய்து விட்டது. இவற்றிலிருந்து தப்பிக்கவும் எப்படியாவது குஜராத் பீகார் நல்லாட்சிகளை மூடு விழ செய்யவும் மேற்கொள்ள படும் சதியாக இது இருக்கலாம்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச் ...

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆற்றிய உரை அறிவைப் பகிர்வதற்கும், கூட்டுசெயல்பாடுகளை உருவாக்குவதற்கும்,  இணக்கமாக செயல்படுவதற்கும் ஐசிடிஆர்ஏ ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பி ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள் 2024 அக்டோபர் 1-ம் தேதி  தொடங்கி நடைபெற்று வரும் சிறப்பு ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத் ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் குறிக்கோள்களுக்கு ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ந ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது சர்வதேச பெண் குழந்தைகள்  தினத்தையொட்டி அக்டோபர் 2 முதல் ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் மோடி பிராத்தனை நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் திரு ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அ ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு லாவோ மக்கள் புரட்சிக் கட்சியின் மத்தியக் குழு பொதுச் ...

மருத்துவ செய்திகள்

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...