பின்லேடனை கண்டுபிடித்து இரண்டு தடவை தகவல் கொடுத்த இந்திய உளவுதுறை;

பின்லேடன் பதுங்கி இருந்த இடத்தை இந்தியா கண்டு பிடித்து இரண்டு தடவை அமெரிக்காவுக்கு தகவல் தெரிவித்துள்ளது ஆனால் அவர்கள் இந்திய உளவுதுறை தகவலை அலட்சியம்-செய்தது இப்போது தெரியவந்துள்ளது.

முதலில் 2007ம் ஆண்டு இந்திய உளவுதுறை பின்லேடன் பதுங்கிஇருந்த இடத்தை கண்டு பிடித்தது. பின்லேடன்

இஸ்லாமாபாத்துக்கு அருகில் தான் எங்கோதங்கி இருக்கிறான். என்று உறுதிசெய்த இந்திய உளவுதுறை அமெரிக்க உளவு துறைக்கு தகவல்தந்தது . ஆனால் அமெரிக்கா இதை கண்டுகொள்ளவே இல்லை.

இரண்டாவது முறையாக கடந்த 2008ம் ஆண்டு பின்லேடன் மிகவும் உடல்நலம் பாதித்து மருத்துவமனையில் சிகிச்சைபெறும் நிலையில் இருக்கிறார் என்ற தகவல் இந்திய உளவு துறைக்கு கிடைத்தது. . மேலும் அவருக்கு சாதாரண மருத்துவமனையில் சிகிச்சை தர இயலாது என்ற தகவலும்-கிடைத்தது. எனவே பாகிஸ்தானில் ஏதேனும் பெரியநகரில் தங்கியிருந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறவேண்டும் என கருதினார்கள். இதுபற்றியும் அமெரிக்க உளவுத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அப்போதும் அமெரிக்கா அலட்சியப்படுத்தியது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடு ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது -நிதின் கட்கரி '' அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட் ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட்டம் அமித் ஷா குற்றச்சாட்டு ஸ்ரீநகர்: ''காங்கிரஸ் கட்சியும், ராகுலும், ஜம்மு காஷ்மீரை மீண்டும் ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீ ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத்தொடர்ந்து, மத்திய நிதி பெருநிறுவனங்கள் ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியல ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியலால் பழங்குடியினருக்கு அச்சுறுத்தல் -மோடி  பேச்சு ஜாம்ஷெட்பூர்: ''ஜார்க்கண்டில் ஓட்டு வங்கி அரசியலுக்காக, வங்கதேசம் மற்றும் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரச ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரசு தீவிரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தில், ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற கன்றுக்கு பிரதமர் தீபஜோதி என பெயரிட்டு மகிழ்ச்சி பிரதமர் மோடியின் இல்லம், டில்லியில் எண் 7 லோக் ...

மருத்துவ செய்திகள்

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...