பயங்கர வாதத்தில் இருந்து, மதத்தை தனியே பிரிக்கவேண்டும்

உலகிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக, பயங்கரவாதம் உள்ளது; அதற்கு எல்லை இல்லை. பயங்கர வாதிகள், தங்கள் நோக்கத்தை நிறைவேற்ற, மதத்தை பயன் படுத்தி, மக்களை இழுக்கின்றனர். ஆனால், பயங்கர வாதத்திற்கு, அனைத்து மதத்தினரும் பலியாகின்றனர். அதனால், பயங்கர வாதத்தில் இருந்து, மதத்தை தனியே பிரிக்கவேண்டும். இரண்டுக்கும் இடையே, ஒரே ஒருவித்தியாசம் தான் உள்ளது. ஒருதரப்பிற்கு, மனித நேயத்தின் மீது நம்பிக்கை உள்ளது. மற்றொரு தரப்பிற்கு, அதில் நம்பிக்கை இல்லை; அவ்வளவுதான்.

நாம், சமூகத்துடன், குறிப்பாக, இளைய சமுதாயத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.  எந்தநாடும், பயங்கரவாதத்தை ஊக்குவிக்க கூடாது; பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தரக்கூடாது; நிதி, ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்க கூடாது. இதை, வலியுறுத்தி, அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து,  போராட வேண்டும். பயங்கரவாதிகளுக்கு ஆள்பிடிக்கும் தளமாக, இணையத்தை பயன் படுத்த அனுமதிக்க கூடாது.

நம் முன் உள்ள மிகப்பெரிய சவாலை, உலக நாடுகள் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். நம்மால், புலனாய்வு தகவல் பரிமாற்றத்தில் பரஸ்பர ஒத்துழைப்பை பலப் படுத்த முடியும். பயங்கரவாதத்தை ஒழிக்க, ராணுவத்தையும், சர்வதேச சட்ட நடை முறைகளையும் பின்பற்ற வேண்டும்.

இந்தியாவின் வலிமை, அதன் பன்முகத் தன்மையில் அடங்கியுள்ளது. இந்தியாவில் தொழில்கள் பெருகவும், அனைவருக்கும் வீடு, கழிப் பறை வசதி, குடிநீர், ஆரோக்கிய பராமரிப்பு, கல்வி உள்ளிட்ட அடிப்படைவசதிகள் கிடைக்கவும், மத்திய அரசு பாடுபட்டுவருகிறது. இந்தியாவின் வளர்ச்சிவேகம், தற்போது அதிகரித்துள்ளது. சர்வதேச மந்தநிலையிலும், இந்திய பொருளாதாரம், 7.5 சதவீத வளர்ச்சியை நோக்கி நடைபோட்டு வருகிறது. இது, வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும்.

மூன்று நாள்பயணமாக மலேஷியா சென்ற பிரதமர் , இரண்டாவது நாளான நேற்று, கோலாலம்பூரில், இந்திய வம்சா வளியினரின் கூட்டத்தில் உரையாற்றியது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...