பின்லேடன் தங்களது நாட்டில் இல்லை என்று அமெரிக்காவிடம் தெரிவித்துவந்தது போன்று நிழல்-உலக தாதா தாவூத் இப்ராஹிமின் இருப்பிடம்-குறித்தும் பாகிஸ்தான் பொய் சொல்வதாக பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார் .
பாகிஸ்தானின் முழு கட்டுபாட்டையும் முஷாரப் தன்வசம் வைத்து இருந்தபோதுதான் அபோட்டாபாதில் ஒசாமாவின் இருப்பிடம்
கட்டபட்டுள்ளதை அத்வானி சுட்டிக்காட்டினார்.
வாஜபேயி பிரதமராக இருந்தபோது இந்தியா வந்த முஷாரபிடம், தாவூத் இப்ராஹிமை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு கோரபட்டது. ஆனால் தாவூத்-பாகிஸ்தானில் இல்லை என்று அவர் உறுதியாக-மறுத்துவிட்டார்.அதேபோன்று தான் ஒசாமா குறித்தும் அமெரிக்காவிடம் இத்தனை-ஆண்டுகளாக பொய் கூறி வந்துள்ளது என்று அத்வானி குறிப்பிட்டார்.
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.