ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி கைது செய்யபட்டுள்ளதற்கு பாரதிய ஜனதா வரவேற்பு தெரிவித்துள்ளது. மேலும் உச்சநீதிமன்றத்தின் நேரடி-கண்காணிப்பில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால்தான் இது சாத்தியமாகிறது என்று பாரதிய ஜனதா கருத்து கூறியுள்ளது.
பாரதிய ஜனதா செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜாவெத்கர் தில்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த-பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்.
கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ... |
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |
Leave a Reply
You must be logged in to post a comment.