இந்தியாவை அச்சுறுத்தலாகக்கருதும் பாகிஸ்தானின் எண்ணம்-தவறானது என அமெரிக்க-அதிபர் ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார் . இந்தியாவுடனான போட்டி மனபான்மையை பாகிஸ்தான் கைவிட-வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார் .
பாகிஸ்தான் இந்தியாவுடன் மிகுந்த-மனத்தாங்கலில் இருப்பதை தானும்,
பிரிட்டிஷ் பிரதமரும் அறிந்திருப்பதாக ஒபாமா தெரிவித்தார் .
பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தல் வெளியில் இல்லை உள்நாட்டில்தான் உள்ளது என்பதை அந்த-நாடு புரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்
இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ... |
பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ... |
ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.