சத்தீஷ்கார் மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது, இந்நிலையில் சத்தீஷ்காரில இருக்கும் ரேஷன் கடைகளில் ஒரு கிலோ-பருப்பு ரூ.5க்கு வழங்கும் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது .
தொடக்க விழாவில் கலந்து கொண்டு திட்டத்தை துவங்கிவைத்த
பாரதிய ஜனதா தலைவர் நிதின் கட்காரி . உலகளவில் தீவிரவாதம் வளர்ந்து-வருவதால் அனைவரும் ஒன்றுபட்டு போராடவேண்டும் என கேட்டுக்கொண்டார் .
பாரதிய ஜனதா, சத்தீஷ்கார், பாரதிய ஜனதா ஆட்சி,பாரதிய ஜனதா தலைவர், நிதின் கட்காரி
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.