உத்தர பிரதேசத்தில் பாஜக. தனித்து போட்டி

உத்தர பிரதேசத்தில் வருகிற 2017 சட்டமன்ற தேர்தலில் பாஜக. தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரும் மத்திய சிறுபான்மையினர் நலத் துறை இணை மந்திரியுமான முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.

உத்தரபிரதேசத்தின் பரேலி நகரில் நேற்றிரவு நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நக்வி, வருகிற 2017 சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா தனித்து போட்டியிட்டு ஆட்சி மைக்கும் என கூறியுள்ளார்.

நிதி மந்திரி அருண் ஜெட்லி தொடர்புடைய டெல்லி மாவட்ட கிரிக்கெட்சங்க சர்ச்சை குறித்து பேசிய நக்வி, மூத்த பாஜக தலைவர் தூய்மையானவர் மற்றும் நேர்மையானவர் என்று கூறியதுடன், ஆம் ஆத்மி கட்சி நாடகம் ஆடுகிறது என குறை கூறியுள்ளார்.

‘நாட்டின் முன்னேற்றத்தை காங்கிரஸ் தடுக்கிறது. காங்கிரஸ் கட்சி, பிரபுக்கள் மற்றும் ஏகாதிபத்திய முறையிலான மன நிலையை கொண்டுள்ளது. அக்கட்சி ஊழலின் தாய்’ என்றும் அவர் விமர்சித்தார்.

காங்கிரசின் துணை தலைவர் ராகுல்காந்தி புது வருடத்தையொட்டி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டது குறித்து பேசிய நக்வி, ‘யாரும் புது வருடத்தை உலகின் எந்த பகுதியிலும் கொண்டாடலாம். வெளிநாட்டு பயணம் அவருக்கு ஒருவேளை நல்லஅறிவை தரக்கூடும்’ என்று கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...