மால்டா கலவரம் – ஒரு பார்வை !

 மேற்கு வங்காளத்திலுள்ள மால்டா பங்களாதேஷை ஒட்டியுள்ளது. அங்குள்ள காளியாசாக் கிராமத்தில் ஜனவரி 3, 2016 அன்று மிக மிக திட்டமிட்டு ஒரு வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது. இதில் கலந்து கொண்டவர்கள் 30,000 முஸ்லிம்கள். இவர்கள் பெரும்பாலும் பங்களாதேஷிலிருந்து ஊடுருவியவர்கள். ஓட்டுத் திருட்டுக்காக இந்தியக் குடிஉரிமை பெற்றவர்கள்.

காரணம் கமலேஷ் திவாரி.

அகில பாரத ஹிந்து மகா சபையின் தலைவரான இவர், இறை தூதர் முகமது நபி பற்றி அவதூறாக பேசியதால் உ.பி யின் சிறையில் இருக்கிறார். முறைப்படி அந்த மாநிலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திடீரென்று ஒரு மாதம் கழித்து காளியாசாக் காவல் நிலையமும், வட்டார வளர்ச்சி அலுவலகமும் சூறையாடப்பட்டது. 25 க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டன. பல ஹிந்து வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதைத் தடுத்த RSS தொண்டர் துப்பாக்கியால் சுடப்பட்டார்.

இவை அனைத்துக்கும் "அன்சுமன் அஹ்லே சுன்னத் ஜமாஅத்" என்ற தீவிரவாத அமைப்பே காரணம். இந்த அமைப்பைத் தூண்டிவிட்டு அரசியல் குளிர்காய்கிறார்கள் இந்த நாட்டின் சாபக்கேடான TMC, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகள். இந்தத் தீவிரவாதிகளை மம்தா பானர்ஜியாலோ கம்னாட்டிகளாலோ தட்டக் கேட்க முடியவில்லை. ஆனால், இந்தியாவில் காலணா பெறாத விஷயங்களுக்கு எழுதாள மேதாவிகள் தங்கள் அவார்டைத் திருப்பிக் கொடுத்து நாடக அரங்கேற்றம் செய்தார்கள்.

இப்போது கான்களும், ஹாஸங்களும் ஊரைவிட்டே ஓடிவிட்டார்கள் போல் தெரிகிறது. ஷோபா டேயும் அருந்ததி ராயும் ஊடகங்ளும் ஒன்றுமே நடக்காதது போல் இருக்கிறார்கள்.

சந்தேகங்கள் :

1) ஏன் ஒரு மாதமாகியும் எந்த  ஊடகங்ளும்  இதை ஒரு பொருட்டாக் கூட மதிக்கவில்லை ?

2) ND டிவி ஒரு படி மேலே போய் சபரிமலைக்கு பெண்கள் போனால் என்ன தவறு என்று விவாதிக்கிறார்கள்.

3) ஜீ நியுஸ் தவிர எந்த செய்திச் சேனலும் இது ஒரு செய்தியாகக் கூட   வரவில்லை.

4) தாத்ரி வழக்கில் மாட்டுத் திருடன் குடும்பத்திற்கு உ.பி அரசு லட்சக்கணக்கில் வாரி வழங்கியது. ஒரு வீடும் அளிக்கப்பட்டது. ராகுல் காந்தி நேரில் சென்று துக்கம் விசாரித்தார். ஆனால், மால்டா கிராமத்தில், 30 க்கும் மேற்பட்ட ஹிந்துக் குடும்பங்கள் தன சொத்துகளையும் இழந்து தன் வீட்டை விட்டு வெளியே வரக்கூட பயந்து கொண்டு இருக்கிறார்கள். இதுவரை ஒருவரும் பெரிதாக அர்ரெஸ்ட் செய்யப்படவில்லை. இது ஏன்?

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...