ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி சிறையிலிருக்கும் தி.மு.க. எம்பி. கனிமொழி மற்றும் கலைஞர் தொலைகாட்சி நிர்வாக-இயக்குனர் சரத்குமார் ஆகியோர் ஜாமீன்கேட்டு உச்ச-நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர் .
இந்நிலையில் இந்த மனுமீதான விசாரணையின்-போது இதுகுறித்து விளக்கம்கேட்டு சிபிஐ.க்கு உச்ச-நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ. தரப்பில் ஜாமீன் மனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது இதனை தொடர்ந்து நீதிபதிகள் ஜிஎஸ்.சிங்வி, பிஎஸ்.சவுகான் கொண்ட பெஞ் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது .
மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ... |
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.