இஸ்ரத்ஜகான் பெயரில் ஓடும் ஆம்புலன்சுகளை நிறுத்திகொள்ள வேண்டும்

மராட்டியத்தில் இஸ்ரத்ஜகான் பெயரில் ஓடும் ஆம்புலன்சுகளை நிறுத்திகொள்ள வேண்டும் என்று முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.


பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்மந்திரியாக பதவி வகித்த போது அவரை கொலைசெய்ய வந்த 4 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். இதில் மராட்டியத்தை சேர்ந்த இஸ்ரத் ஜகானும் ஒருவர். இவர் லஷ்கர்– இ– தொய்பா தீவிரவாதி என்று மும்பை தாக்குதல் தீவிரவாதி டேவிட் ட்லி வாக்குமூலம் அளித்தார்.

இந்த நிலையில், மராட்டியத்தில் இஸ்ரத்ஜகான் பெயரில் ஓடும் ஆம்புலன்சுகளை நிறுத்தி கொள்ள வேண்டும் என முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கேட்டுக்கொண்டார்.


இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், ‘‘இஸ்ரத் ஜகான் பெயரில் ஓடும் ஆம்புலன்சுகள் பற்றிய விவரம் பெறப்படுகிறது. அந்தபெயரில் ஓடும் ஆம்புலன்சுகளை அவர்களாகவே நிறுத்திகொள்ள வேண்டும். இஸ்ரத் ஜகான், லஷ்கர் –இ– தொய்பா அமைப்பின் தீவிரவாதி என நிரூபிக்கபட்டு இருப்பதால் அவரதுபெயரில் ஆம்புலன்சுகள் இயக்கப்படுவது தவறு’’ என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...