பாகிஸ்தான் மாணவிக்கு மருத்துவ சீட் வாங்கி கொடுத்த சுஷ்மா ஸ்வராஜ்

பாகிஸ்தானில் உள்ள சிந்துமாகாணம், ஹைதரா பாத்தை சேர்ந்தவர் மஷால் மகேஸ்வரி (19).பாகிஸ்தானில் இந்துக்களுக்கு போதியபாதுகாப்பு இல்லை என்று பயந்து, மஷால் மகேஸ்வரியும், அவரது பெற்றோர்களும், கடந்த இரண்டுஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூருக்கு குடிபெயர்ந்தனர்.
 
இந்நிலையில், இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுதினார். அதில், மகேஷ்வரி 91 சதவீத மதிப் பெண்கள் பெற்றார். மேலும், தனது தந்தை, தாய்போலவே டாக்டராக வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்.
 
ஆனால், அவர் அகிலஇந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு எழுதுவதில் சட்டசிக்கல் ஏற்பட்டது. இதனால், இந்த விவகாரத்தில் தனக்கு உதவுமாறு பிரதமர் மோடிக்கு கோரிக்கைமனு அனுப்பினார். இந்தமனு மீது நடவடிக்கை எடுக்க பிரமதர் மோடி, சுஷ்மாஸ்வராஜ்க்கு உத்தரவிட்டார்.
 
இதனையடுத்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது டுவிட்டர் மூலம் அந்த மாணவியை தொடர்புகொண்டார். மேலும், கர்நாடகாவில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கிக்கொடுத்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...