அணுவாயுதங்களின் ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் குழுவில் இந்தியா சேர்வதற்கு ஒபாமா அங்கீகாரம்

இந்தியாவில் ஆறு அணுவுலைகளை நிறுவுவதற்கான ஆயத்தப்பணிகள் தொடங்கியுள்ளதை அதிபர் பராக் ஒபாமாவும், இந்திய பிரதமர் நரேந்திரமோடியும் வரவேற்றுள்ளனர்.

இந்தியாவும் ஏற்றுமதி-இறக்கு மதிக்கான அமெரிக்க வங்கியும் அதற்கான நிதி ஒதுக்கீடுகுறித்து ஒத்துழைத்து வருகின்றன.

இந்திய அணுவாற்றல் நிறுவனமும், தொஷிபா (Toshiba) நிறுவனத்தின் வெஸ்டிங்ஹௌஸ் இலெக்ட்ரிக்கும் (Westing house Electric) அதன் தொடர்பிலான பொறியியல், வடிவமைப்பு திட்டத்தை உறுதிசெய்யவுள்ளன.

அடுத்தாண்டு ஜூன் மாதத்திற்குள் அதற்கான ஒப்பந்தம் செய்யப்படும். இரு நாடுகளும் வெளியிட்ட கூட்டறிக்கையில் அந்தத்தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு ஆண்டில் ஏழாவது முறையாக அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அணுவா யுதங்களின் ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் குழுவில் இந்தியாசேர்வதற்கு ஒபாமா அங்கீகாரம் அளித்தார்.அணுவாயுத அதிகரிப்பு தடுப்பு ஒப்பந்தத்தில் புதுடில்லி இடம்பெறாத போதிலும் அதில் இடம் பெறுவதற்கான முயற்சிகளை இந்தியா மேற்கொண்டிருந்தது.

இந்தவாரம் அந்தக் குழுவினர் சந்திக்கவிருக்கின்றனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...