என்எஸ்ஜியில் உறுப்பினராகும் வாய்ப்பை இந்தியாபெறும்

அணு சக்தி மூலப்பொருள்கள் விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) உறுப்பினராகும் வாய்ப்பை இந்தியாபெறும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு பதவியேற்று இரண்டு ஆண்டு நிறைவுபெற்றதை தொடர்ந்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அணுசக்தி மூலப்பொருள்கள் விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினரா வதற்கு சீனா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்தியா- பாகிஸ்தான் உறவு நன்றாகஉள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் சார்க்நாடுகளுடனான உறவு வலுப்பெற்றுள்ளது. சர்வதேச அளவிலும் இந்தியா பலப் பட்டுள்ளது.

பிரதமர் மோடி கடந்த 10 மாதங்களில் ஐக்கிய அரசு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, யுஏஇ மற்றும் கத்தார், ஈரான், ஈராக் உள்ளிட்ட பலநாடுகளுக்கு சென்றுள்ளார்.  அந்நாடுகளுடனான பொருளாதாரம் வலுப் பெற்றுள்ளது. இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.3,69,000 கோடி அளவுக்கு அந்நிய முதலீடு கிடைத்தது. கடந்த 2015 -16 -ஆம் நிதியாண்டில், 55 பில்லியன் அமெரிக்க டாலர் அந்நியமுதலீடாக கிடைத்துள்ளது. இந்த ஆண்டும் இந்தியா 140 நாடுகளுடன் தொடர்புகொண்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து நாடுகளும் தொடர்புகொள்ளப்படும்.

உலகநாடுகள் மத்தியில் இந்தியர்கள் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது என கூறினார். மேலும், இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர்கள் இடையேயான பேச்சு வார்த்தை ரத்து செய்யப்பட வில்லை. பதான் கோட் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் விசாரணைக்காக காத்திருப்ப தாகவும் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...