சுரேஷ் கல்மாடியின் நெருங்கிய நண்பர்கல் கைது

காமன்வெல்த் ஜோதிஓட்ட துவக்க நிகழ்ச்சி ஏற்பாட்டுக்கான ஒப்பந்தததை வழங்கியதில் முறைக்கேடுகள் நடைபெற்றதாக கூறி சுரேஷ்கல்மாடியின் நெருங்கிய நண்பர்கலான மகேந்திரு, தர்பாரி ஆகியோர் திங்கள்-கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் அக்டோபர் 3 முதல் ௧௪-வரை காமன்.வெல்த் போட்டி தில்லியில் நடைபெற்றது. இதை முன்னிட்டு எலிசபெத் ராணி தொடங்கி வைத்தச் ஜோதி ஓட்ட நிகழ்ச்சி 2009 -அக்டோபர் 2- லண்டனில் நடை பெற்றது. இந்த நிகழ்ச்சி ஏற்ப்பாடுகளுக்காக ஏ எம்.பிலிம்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 3-கோடியே 69 லட்சத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது . அந்த நிறுவனத்துக்கு 2 மடங்குக்கும் அதிகமாக ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. சிபிஐ பதிவு செய்துள்ள இரண்டு வழக்குகளில் காமன்-வெல்த் போட்டி ஒருங்கிணைப்பு குழு இயக்குநர் ராஜ்சிங்கும் எதிரியாகச் சேர்க்கபட்டுள்ளார்.

ஒருங்கிணைப்பு குழு தலைவர் சுரேஷ் கல்மாடி மீது கட்சி ரீதியான நடவடிக்கைகள் எடுக்க பட்டுள்ளன . அவரிடமிருந்த காங்கிரஸ நாடாளுமன்ற செயலர் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...