வளர்ச்சிதான் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் தாரக மந்திரம்

சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கப்பணிகளில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, வளர்ச்சிதான் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் தாரக மந்திரம் என குறிப்பிட்டார்.

விழாவில் பங்கேற்று பேசிய மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கைய்ய நாயுடு, வண்ணாரப்பேட்டை முதல் விம்கோநகர் வரையிலான மெட்ரோ ரயில் விரிவாக்கத்திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். வளர்ச்சிதான் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் தாரகமந்திரம் என குறிப்பிட்ட அவர், நாட்டின் வளர்ச்சியை உறுதிசெய்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு  திட்டங்களில் ஒன்றாக மெட்ரோரயில் திட்டம் உள்ளதாக தெரிவித்தார். மாநிலங்களின் வளர்ச்சி இல்லாமல், நாட்டின் வளர்ச்சி இல்லை , வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்வதாக பாராட்டு தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...