இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களுக்கு இடையிலான பிரச்னைகளை பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என ஐநா பொதுச்செயலாளர் பான் கி மூன் அறிவுறுத்தியுள்ளார்.
காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வுகாண உதவவேண்டும் என்று ஐநாவிடம் பாகிஸ்தான் கோரியிருந்த நிலையில் பான் கீ மூன் இதை தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரிஃப் உடனான சந்திப்பின்போது ஐநா பொதுச் செயலாளர் இந்த ஆலோசனையைக் கூறினார். ஐநாவில் பான் கிமூன் நிகழ்த்த உள்ள இறுதி உரையில், பல்வேறு நாட்டு பிரச்னைகள் இடம்பெற்றுள்ள நிலையில் காஷ்மீரை பற்றி எதுவும் குறிப்பிடப் படவில்லை. காஷ்மீர் விவகாரத்தில் ஐநா மற்றும் உலக நாடுகளின் தலையீட்டைகோரும் பாகிஸ்தானின் முயற்சிக்கு கிடைத்த தோல்வியாக இது கருதப்படுகிறது.
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.