முகநூல் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்ட சசிகுமார் !! அதிர வைக்கும் தகவல்கள் !!

இந்து முன்னனியின் செய்தி தொடர்பாளராக இருந்த சசிகுமார், முகநூல் மூலமாக ஐ எஸ் ஐ எஸ் மற்றும் லக்ஷர் இ தைபா குறித்து பல பதிவுகளை பதிந்து வந்திருக்கிறார். இதனால் இவருக்கு பயங்கரவாதிகளிடமிருந்து மிரட்டல் வந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறை இவருக்கு பாதுகாப்பு வழங்கி வந்தது. ஆனால் இரண்டு மாதம் முன்புதான் காவல்துறை பாதுகாப்பை விலக்கியுள்ளது.

சமீபத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், 233 சிலைகளை ஏற்பாடு செய்து, முக்கிய பிரமுகர்களை வரவழைத்து ஒரு பிரமாண்ட பேரனியை நடத்தி காட்டியுள்ளார் சசிகுமார். இதனால் மதவெறியர்கள் கலக்கம் அடைந்துள்ளார்கள்.

மேலும் சசிகுமாரின் முகநூல் பதிவுகள் சிலவற்றை குறித்து மிக கடுமையாக அவரின் இன்பாக்ஸில் மிரட்டி உள்ளார்கள் பயங்கரவாதிகள். இரண்டு நாள் முன்பு சசிகுமாரிடம் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் பயங்கரவாதிகள். இது குறித்து அவர் காவல்துறையில் புகார் செய்ய, அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது காவல்துறை. சம்பவத்தன்று செல்ஃபோனில் ஒருவர் சசிகுமாரிடம் ஒரு மணி நேரம் பேசி மிரட்டியுள்ளான். அதன் பின் சற்று நேரத்தில் அவர் காந்திபுரத்தில் இருந்து துடியலூரில் உள்ள அவரது வீட்டுக்கு திரும்பிய வேளையில் அவரை இரண்டு இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்து கொன்றுள்ளார்கள் பயங்கரவாதிகள்.

காவல்துறையின் மெத்தனத்தால்தான் இது நடந்துள்ளது என்று இந்து முன்னனியினர் இதை குறிப்பிட்டுள்ளனர்.

நன்றிகள் பல பாலிமர் நியூஸ் சேனல்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...