பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ் மீரிலுள்ள தீவிரவாதமுகாம்கள் மீது இந்திய ராணுவத்தின் விமானப் படை நேற்று இரவு தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில் நடைபெற்ற தாக்குதல்குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், அனைத்து மாநில முதல்வர் களையும் போனில் அழைத்து தகவல் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப், மேற்குவங்கம், ஒடிஷா, பீகார் உள்ளிட்ட பலமாநில முதல்வர்களிடம் தகவல் தெரிவித்ததோடு, காங்கிரசின் குலாம்நபி ஆசாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம்யெச்சூரி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களிடமும் தகவல் தெரிவித்துள்ளார் ராஜ்நாத்சிங்.
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |
வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ... |
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.