கணக்குப் புத்தகத்தில் எழுதியிருப்பதால், தள்ளுபடி என்று அர்த்தம் இல்லை

தொழிலதிபர் விஜய் மல்லை யாவின் கடன்களை மோசமான வாராக் கடன் பட்டியலில் சேர்த்து ஸ்டேட் வங்கி தள்ளுபடி செய்வதாக வெளியான தகவல் குறித்து நிதிமந்திரி அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார்.  

கோடீஸ்வரர்களின் ரூ.7,016 கோடி கடன்தொகையை தள்ளுபடிசெய்ய ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.  

ஸ்டேட் பாங்க்ஆப் இந்தியா வங்கியில் கடனைவாங்கிய சுமார் 63 கோடீஸ்வரர்களின் கடனை தள்ளுபடிசெய்ய முடிவு செய்துள்ளதாகவும், இவர்களில் 63 கோடீஸ்வரர்களின் கடன் தொகை முழுமையாகவும், 31 பேரின் கடன் தொகையில் பாதியும் தள்ளுபடி செய்யப் படுவதாகவும் தகவல் வெளியானது.  

இந்த பட்டியலில் ரூ.1,201 கோடி கடன்பெற்றுள்ள விஜய் மல்லையா பெயர் முதல் இடத்தில் உள்ளது.இந்நிலையில், மாநிலங்களவையில் நேற்று நடந்த விவாதத்தின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி, இந்தவிவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய நிதிமந்திரி அருண் ஜெட்லி, ‘ஸ்டேட் வங்கி தனது வாராக்கடன் குறித்த தகவல்களை புத்தகப்பதிவில் செயல்படாத சொத்து என்ற பெயரில் பட்டிய லிட்டுள்ளது. அவற்றை தள்ளுபடி செய்வதாக குறிப்பிட வில்லை. மத்திய அரசு அந்தகடனை வசூலிக்க அழுத்தம்கொடுத்து வருகிறது   வங்கிகளின் வசூலாகாத கடன்களை பட்டியலிடும் கணக்குப் புத்தகத்தில் எழுதியிருப்பதால், தள்ளுபடி என்று அர்த்தம் இல்லை. கடனைவசூலிக்கும் முயற்சிகள் தொடர்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...