பணத்தாள்களை மக்கள் குறைவாகபயன்படுத்த வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம்

டெல்லியில் உள்ள விஜய்பவனில் டிஜிட்டல் பணப் பரிமாற்ற டி-தன் மேளா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி கலந்துகொண்டார்.
 
அப்போது அவர் பேசியதாவது:
 
* ரொக்கமில்லா பண பரிமாற்றம் என்பதன்நோக்கம், குறைந்தளவு ரொக்கம் பயன்படுத்துவதாகும். முழுவதும் ரொக்கம் பயன்படுத்தக் கூடாது என்பதல்ல. 
 
* ஆனால் சில அரசியல்கட்சிகளும், மீடியாக்களும் தவறாக தகவல் தருகின்றன. இந்த விளக்கம் முற்றிலும் தவறானது. 
 
* பிரதமர் மோடி நேரடியாகவோ அல்லது மறைமுக  மாகவோ அத்தகைய அறிக்கையில் குறிப்பிடவில்லை.
 
* பில்கேட்ஸ் என்னிடம்கூறினார் எங்களிடம் 100 கோடி கைபேசிகள் உள்ளது என்றார். நான் கூறினேன் 109 கோடி ஆதார் அட்டைகள் உள்ளது.  அதனை வைத்து கொண்டு நாங்கள் டிஜிட்டல் இந்தியாவை செழிக்க செய்வோம்.
 
*  ஆதார் அட்டைமூலமான மின்னணு பரிவர்த்தனைக்கு கைவிரல் ரேகை மட்டுமே போதுமானது.
 
*  வங்கி அட்டை, கைப்பேசி இல்லாதோருக்கு ஆதார் அட்டை மூலம் மின்னணு பரிவர்த்தனை அறிமுகம்.
 
*  மத்திய அரசின் நடவடிக்கையால் எதிர் காலத்தில் பொருளாதாரம் மேம்படும்.
 
*  வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்பு பணம் பற்றிய தகவல்களை திரட்டி வருகிறோம்.
 
*  வங்கி மூலம் பணப்பரிவத்தனை செய்தால் நாட்டின் பொருளாதாரம் வலுப்பெறும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
 
*  பணத்தாள்களை மக்கள் குறைவாகபயன்படுத்த வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம்.
 
இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...