தமிழக சட்ட சபையின் சிறப்புகூட்டம், இன்று மாலை, 5:00 மணிக்கு கூடியது. ஜல்லிக்கட்டுக்காக, மிருகவதை தடுப்புசட்டத்தில் திருத்தம் ஏற்படுத்தி, அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது.
இந்த அவசரசட்டத்தின் சட்ட முன்வடிவு, சட்ட சபை சிறப்புகூட்டத்தில் அறிமுகப்படுத்தப் பட்டது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக, ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கார்த்திகேய சிவ சேனாதிபதி, ராஜேஷ், ராஜ சேகரன், ஆதி, அம்பலத்தரசு, மாணவ பிரதிநிதிகள் ஐந்து பேர், நீதிபதி அரிபரந்தாமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.சட்ட முன் வடிவை சட்டசபை சிறப்புகூட்டத்தில் முதல்வர் பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். பின்னர் ஒருமனதாக இந்த மசோதா நிறைவேறியது. இதன்மூலம், ஜல்லிக்கட்டுக்கு நிரந்த சட்டம் உருவாகியுள்ளது.
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.