ரசியல் கொலைகள் குறித்து விளக்கம் அளிக்க கேரள அரசுக்கு நோட்டீஸ்

கேரளத்தில் அதிகரித்துவரும் அரசியல் கொலைகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு அந்தமாநில அரசுக்கும், போலீஸாருக்கும் தேசியமனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கேரளத்தில் ஆர்எஸ்எஸ், பாஜக தொண்டர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரத்தை தேசியமனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரிக்க முடிவு செய்தது.

இந்நிலையில், இதுகுறித்து 4 வாரத்துக்குள் விளக்கம் அளிக்கக்கோரி கேரள அரசுக்கும், மாநில அரசின் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைவர் ஆகியோருக்கும் தேசியமனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:


இத்தகைய அரசியல் கொலைகளை தவிர்ப்பதற்காக, மாநிலஅரசு எடுத்த தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கவேண்டும்.

இதனால், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசின்சார்பில் ஏதேனும் நிவாரணம் வழங்கப்பட்டதா என்பது குறித்து தலைமைச் செயலாளர் விளக்கமளிக்கவேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த விவகாரம்தொடர்பாக தேசிய மனிதஉரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "குடிமக்களின் உயிரைக்காக்கும் கடமை மாநில அரசுக்கு உண்டு' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...