பாகிஸ்தானை தீவிரவாதநாடாக அறிவித்தால் மட்டுமே சர்வதேச சமூகத்தில் இருந்து அதனை தனிமை படுத்த முடியும்

பாகிஸ்தானை தீவிரவாதநாடாக அறிவித்தால் மட்டுமே, சர்வதேச சமூகத்தில் இருந்து அதனை தனிமைப் படுத்தி, தண்டிக்கமுடியும் என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவ் சந்திர சேகர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, மாநிலங்களவையில் தனி நபர் மசோதா ஒன்றை தாக்கல்செய்து பேசிய அவர் மேலும் கூறியதாவது:

ராணுவ ரீதியாக, பாகிஸ்தான்மீது பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது. அந்நாட்டுடன் நடந்த அனைத்து போர்களிலும் இந்தியாவே வெற்றிபெற்றுள்ளது. எனினும், காஷ்மீரின் ஒருபகுதியை பாகிஸ்தான் இன்றளவும் ஆக்கிரமிப்பு செய்து வருகிறது.


அந்நாட்டை ராணுவ ரீதியாக தோற்கடிப் பதற்குப் பதிலாக, ராஜாங்க ரீதியாகப் பலபுதிய அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாகிஸ்தானை தீவிரவாத நாடாக அறிவித்து, சர்வதேச சமூகத்தில்இருந்து அதனை தனிமைப்படுத்தவேண்டும். அந்நாட்டிற்குக் கிடைக்கும் அனைத்துப் பொருளாதார உதவிகளும் இதன் மூலமாக நிறுத்தப்பட வாய்ப்புள்ளது.

பாகிஸ்தானை தீவிரவாதநாடாக அறிவிப்பதன் மூலமாக, தெற்காசிய பிராந்தியத்தில் இயங்கும் அனைத்து தீவிரவாத அமைப்புகளையும் முடக்கிடமுடியும் இவ்வாறு ராஜீவ் சந்திரசேகர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...