குளிக்கும் போது மழைக்கோட்டு அணிந்துகொண்டு குளிக்கும்வித்தை தெரிந்தவர் மன்மோகன்சிங்
பயங்கர வாதத்தையும், நக்ஸல் தீவிரவாதத்தையும் ஊக்குவிக்க கள்ள ரூபாய்நோட்டுகள் பயன்படுத்தப்பட்டன. இந்நிலையில், கருப்புப்பணம், ஊழலுக்கு எதிரான நடவடிக்கையாக உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வாபஸ்பெற்றது. இந்தமுடிவு, பயங்கரவாதம், நக்ஸல் பயங்கரவாதத்தின் மீது நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நமது நாட்டில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடும்பணியில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்தோர், மத்திய அரசின் முடிவால் நஷ்டமடைந்து தற்கொலை செய்துகொள்வதாக செய்திகள் வந்துள்ளன.
குளிக்கும் போது மழைக்கோட்டு அணிந்துகொண்டு குளிக்கும் வித்தை தெரிந்தவர் மன்மோகன்சிங். அவரை சுற்றியும் ஊழல் நடைபெற்றபோதும் மன்மோகன் சிங் மீது எந்த கரையும் படியவில்லை.
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |
தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ... |
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.