40 நாட்களில் 700க்கும் மேற்பட்ட மாவோ யிஸ்டுகள் சரண்

பண மதிப்பு நீக்கத்துக்கு பின்னர் கடந்த 40 நாட்களில் 700க்கும் மேற்பட்ட மாவோ யிஸ்டுகள் சரண் அடைந்திரு ப்பதாகவும், தீவிரவாதிகளின் செயல் பாடுகள் குறைந்துள்ளதாகவும் மாநிலங்களைவையில் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் கூட்டத் தொடரில், ஜனாதிபதியின் உரைக்கு நன்றிதெரிவித்து பிரதமர் மோடி நேற்று மாநிலங்களவையில் பேசினார். அப்போது, ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்குபின்னர், நக்சலைட் தீவிரவாதிகளின் ஆதிக்கம் குறைந்துள்ளதாக தெரிவித்தார். இதுகுறித்து பிரதமர் மோடி பேசியதாவது:
பணநீக்கத்துக்கு பின்னர் கடந்த 40 நாட்களில் நாடுமுழுவதும் 700க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சரண் அடைந் துள்ளனர்.

பணம் எடுக்க விதிக்கப் பட்ட கட்டுப்பாடு காரணமாக ஜம்முகாஷ்மீர் பகுதியில் தீவிரவாதத்தை தூண்டுவோர் பணம் எடுக்கமுடியாமல் தவித்தனர். இதனால் அங்கு வன்முறை குறைந்தது. பொருளாரத்தை சீர்குலைக்கும் கள்ளநோட்டுகள் ஒழிக்கப் பட்டுள்ளன. கருப்பு பணம் வைத்திருந்தோர், தீவிரவாத அமைப்புகள், கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டவர்கள், போதை பொருட்கள்விற்போர், ஹவாலா பேர்வழிகள் ஆகியோரின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன. பலஇடங்களில் முடக்கப்பட்டிருந்த ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் வங்கிகளுக்கு வந்துள்ளது. இதன்மூலம், வளர்ச்சி திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்படும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...