தமிழகத்தில் தற்போதைக்கு செயல்படக் கூடிய அரசு தேவை என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் தெரிவித்ததாவது: சட்டப்பேரவையில் சபா நாயகர் செயல்பட்ட விதம் தவறானது. பேரவையில் செய்த தவறுகளை மறைக்க திமுக., உண்ணாவிரத போராட்டம் நடத்தியது. திமுக., மற்றும் அதிமுக., ஆகிய இரு கழகங்களையும் ஒழிக்க மக்கள் முடிவு எடுத்துள்ளனர். தமிழகத்தில் செயல்படக் கூடிய அரசு தற்போது தேவை. தமிழகநலனில் முதல்வர் பழனிச் சாமி கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ... |
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.