:சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் வந்த பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியதாவது:
மாகாராஷ்டிரா மாநில உள்ளாட்சிதேர்தலில் பா.ஜ., அமோகவெற்றி பெற்றுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த பண மாற்றத்திற்கு கிடைத்தவெற்றி இது. தமிழகத்தில் தற்போது குழப்பமான சூழல் உருவாகி உள்ளது. திடமான சூழல் உருவாகவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். புதுக்கோட்டை நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தினை காங்கிரஸ் அரசுதான் கொண்டுவந்தது. தற்போது இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியலாக்குகின்றனர். பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதலுக்கு மத்திய அரசு உரியநடவடிக்கை எடுக்கும் என்றார்.
உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ... |
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.