ஜிஎஸ்டி மசோதா அருண்ஜெட்லி லேபாக் சபாவில் தாக்கல் செய்தார்

ஜிஎஸ்டி தொடர்பானமசோதா மற்றும் 4 துணை மசோதாக்களை மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி லேபாக்சபாவில் இன்று (மார்ச் 27) தாக்கல் செய்தார்.
 

ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவைவரி ஜூலை 1 ம் தேதி முதல் நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கு வழிவகைசெய்யும் திருத்தப்பட்ட ஜிஎஸ்டி மசோதா கடந்த சிலநாட்களுக்கு முன் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு தாக்கல்செய்யப்பட்டு, ஒப்புதல்பெறப்பட்டது. இந்த மசோதாக்கள் கடந்த வாரமே பார்லியில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப் பட்ட நிலையில், இந்தவாரம் தாக்கல் செய்யப்படும் என அருண்ஜெட்லி கடந்த வார இறுதியில் அறிவித்திருந்தார்.


இதன்படி மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி, யூனியன் பிரதேசங்களுக்கான ஜிஎஸ்டி, இழப்பீடுவழங்கும் சட்ட  மசோதா உள்ளிட்ட 4 துணை மசோதாக்களும் திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி மசோதாவும் இன்று லோக் சபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அருண்ஜெட்லி இவற்றை தாக்கல்செய்தார். இந்த மசோதாக்கள் நாளை விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்பட உள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...