ஜிஎஸ்டி தொடர்பானமசோதா மற்றும் 4 துணை மசோதாக்களை மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி லேபாக்சபாவில் இன்று (மார்ச் 27) தாக்கல் செய்தார்.
ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவைவரி ஜூலை 1 ம் தேதி முதல் நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கு வழிவகைசெய்யும் திருத்தப்பட்ட ஜிஎஸ்டி மசோதா கடந்த சிலநாட்களுக்கு முன் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு தாக்கல்செய்யப்பட்டு, ஒப்புதல்பெறப்பட்டது. இந்த மசோதாக்கள் கடந்த வாரமே பார்லியில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப் பட்ட நிலையில், இந்தவாரம் தாக்கல் செய்யப்படும் என அருண்ஜெட்லி கடந்த வார இறுதியில் அறிவித்திருந்தார்.
இதன்படி மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி, யூனியன் பிரதேசங்களுக்கான ஜிஎஸ்டி, இழப்பீடுவழங்கும் சட்ட மசோதா உள்ளிட்ட 4 துணை மசோதாக்களும் திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி மசோதாவும் இன்று லோக் சபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அருண்ஜெட்லி இவற்றை தாக்கல்செய்தார். இந்த மசோதாக்கள் நாளை விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்பட உள்ளது.
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.