உபி மாற்று திறனாளிகள் கடன்தள்ளுபடி

உ.பி.,யில் மாற்று திறனாளிகள் கடன்தள்ளுபடி செய்வது குறித்து மாநில அரசு பரிசீலனை செய்துவருகிறது.
உ.பி.,யில் முதல்வராக பா.ஜ.,வை சேர்ந்த யோகி ஆதித்ய நாத் உள்ளார். அவர் பதவியேற்ற சிலநாட்களில் விவசாயிகள் கடன்களை தள்ளுபடிசெய்ய உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மாற்றுதிறனாளிகள் கடன்தள்ளுபடி செய்வது குறித்து மாநில அரசு பரிசீலனை செய்துவருகிறது.


இதுதொடர்பாக மாநில அமைச்சர் ஓம்பிரகாஷ் ராஜ்பர் கூறியதாவது: அடுத்த 100 நாளில் மாற்றுத் திறனாளிகள் அமைச்சகம், ரூ.3.88 கோடி மதிப்புள்ள மாற்று திறனாளிகள் கடன்களை தள்ளுபடிசெய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்மூலம் 6,821 பேர் பயன்பெறுவார்கள். மாற்று திறனாளிகள் 1.60 கோடி ரூபாய் கடனை திருப்பிசெலுத்தி உள்ளனர்.


விவசாயிகள் கடன் தள்ளுபடி போல், மாற்று திறனாளிகள் கடனும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என விரும்புகிறோம். மத்திய அரசின் திறன் வளர்ச்சி திட்டத்தில், மாற்று திறனாளிகளை இணைக்க மாநில அரசு எடுத்துவருகிறது. குடிசை தொழில், சிறுகுறு தொழில்செய்ய அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். தொடர்ந்து, அவர்கள் தொழில்துவங்க வழங்கப்படும் நிதியுதவி, ரூ. 30 ஆயிரத்திலிருந்து ரூ. 1 லட்சமாக உயர்த்தப்படும். மாநில அரசால் மாற்று திறனாளிகளுக்கு வழங்கப்படும் பென்ஷன் இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...