கேரளா மாநிலம் கொச்சிமெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். ரயில் சேவையை தொடங்கிவைத்த பின் பிரதமர் மோடி , கொச்சி அரபிக்கடலில் இளவரசி என்றும் ரயில்சேவையை பெற்ற கொச்சி மக்களுக்கு வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் 50 நகரங்களில் மெட்ரோ ரயில்திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.