கிறிஸ்தவ பெண் ஒருவருக்கு பாகிஸ்தானில் மரண தண்டனை

5 குழந்தைகளுக்கு தாயான கிறிஸ்தவ பெண் ஒருவருக்கு பாகிஸ்தானில் மரண தண்டனை வழங்க பட்டுள்ளது

பாகிஸ்தானை சேர்ந்த கிறிஸ்துவ பெண் ஆசியாபீபி, இவர் முஸ்லிம்மதத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்த பட்டு கைது செய்யப்பட்டார். பிறகு அவருக்கு பாகிஸ்தான் கோர்ட் மரணதண்டனை வழங்கி தீர்ப்பு கூறி உள்ளது ,

இதை தொடர்ந்து போப் ஆண்டவர் பாகிஸ்தான் அரசுக்கு ஒருவேண்டுகோள் விடுத்துள்ளார் அதில் , பாகிஸ்தான கிறிஸ்தவர்கள் தொடர்ந்து வன்முறைக்கு ஆளாகிறார்கள். ஆசியாபீபிக்கு மரண தண்டனை வழங்கி இருக்கிறார்கள். அவரை விடுதலை செய்யவேண்டும். இவ்வாறு போப் ஆண்டவர் பெனடிக்ட் கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...