உச்ச நீதிமன்றத்தில் அடுத்த தலைமை நீதிபதியாக தீபக்மிஸ்ராவை மத்திய அரசு நியமித்து அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக இருப்பவர் ஜே. எஸ்.கெஹர். இவரது பதவிகாலம் இந்த மாதம் 27ம் தேதியோடு முடிவடைகின்றது. இந்தநிலையில் அடுத்த தலைமை நீதிபதியைத் தேர்வுசெய்யும் பணியில் மத்திய சட்ட அமைச்சகம் இறங்கியது.
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.