நம் கட்சிக்கொடி பறக்காத இடம் இந்நாட்டில் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்

பாஜக 5-10 ஆண்டுகள் ஆட்சிசெய்வதற்காக அரியணையில் அமரவில்லை, குறைந்தது 50 ஆண்டுகள் ஆட்சியில் பாஜக நீடிக்கும் என்று கட்சியின் தேசியத்தலைவர் அமித்ஷா தொண்டர்களுக்கு உற்சாக மூட்டினார்.

மத்தியப் பிரதேசத்தில் கட்சிக்கூட்டத்தில் கலந்து கொண்ட அமித்ஷா தொண்டர்களுக்கு உற்சாகமூட்டினார்.

மத்தியில் பெரும்பான்மை அரசு, மாநிலங்களில் 1,387 எம்.எல்.ஏ.க்களுடன் பாஜக உச்சத்தில் இருந்தாலும் தொண்டர்கள் கட்சி இன்னும் சிலதொலைவு செல்ல வேண்டும் என்று கருதுகின்றனர்.

“இன்று மத்தியில் 330 எம்பிக்களுடன் பெரும்பான்மை, பல்வேறு மாநிலங்களில் 1387 சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜக உச்சத்தில் உள்ளது. ஆனால் அர்ப்பணிப்பு உணர்வுகொண்ட தொண்டர்கள் இன்னும் சிலதொலைவு செல்ல வேண்டும் என்று கருதுகிறார்கள்.

நாம் 5-10 ஆண்டுகளுக்காக ஆட்சி அமைக்க வில்லை, குறைந்தது 50 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கப் போகிறோம். 40-50 ஆண்டுகளில் ஆட்சியின் மூலம் நாட்டில் முக்கிய மாற்றங்களைக் கொண்டு வருவோம் என்று உறுதிபூணுவோம்.

நம் கட்சிக்கொடி பறக்காத இடம் இந்நாட்டில் இல்லை என்ற நிலையை உருவாக்கவேண்டும். இதற்கு நாம் கட்சியை மேலும் வலுப்படுத்த வேண்டியுள்ளது.

காஷ்மீர்முதல் கன்யாகுமரிவரை, காம்ரூப் முதல் கட்ச்வரை நம்கட்சி ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் இருப்பதை உறுதி செய்வோம்” என்றார் அமித் ஷா

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...