என்.ஐ.ஏ., நடவடிக்கை காரணமாக காஷ்மீரில் கல்வீச்சு சம்பவங்கள் குறைவு

என்.ஐ.ஏ., நடவடிக்கை காரணமாக காஷ்மீரில் கல்வீச்சு சம்பவங்கள் குறைந் துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

 

உ.பி., மாநிலம் லக்னோவில் என்.ஐ.ஏ., அலுவலக கட்டடத்தை திறந்துவைத்து அவர் பேசுகையில், கடந்த 3 வருடங்களில் நக்சலைட், பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாத சம்பவங்கள் குறைந்துள்ளன. காஷ்மீரில் என்.ஐ.ஏ., செயல்பாடுகாரணமாக கல்வீச்சு சம்பவங்கள் குறைந்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும்நடவடிக்கை எடுக்க உறுதியேற்றுள்ளோம். இதனை சவாலாக எதிர்கொண்டு, நக்சலைட், பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாத பிரச்னைகள் குறைக்கப் பட்டுள்ளது.

 

இதில் மத்திய அரசு வெற்றிபெற்றுள்ளது. கடந்த 3 வருடங்களில் வட கிழக்கு மாநிலங்களில் பிரிவினைவாத பிரச்னை 75 சதவீதமும், நக்சலைட் பிரச்னை 35- 40 சதவீதமும் குறைந்துள்ளது.கள்ளநோட்டுகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளிப்பதை கட்டுப்படுத்தும் போது பயங்கரவாதிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும். இந்த விவகாரத்தில் என்.ஐ.ஏ., சிறப்பாகசெயல்பட்டு வருகிறது. இதனால், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவிசெய்யும் நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...