இந்தியாவில் 5.5 லட்சம் கிராமங்களுக்கு அடுத்த 2 ஆண்டுகளில் வைஃபைவசதி செய்த தரும் திட்டம்வேகமாக வடிவம் பெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கிராமப்புறங்களின் முன்னேற்றத்தை கருத்தில்கொண்டு டிஜிட்டல் கிராமங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக இந்த ஆண்டு இறுதிக்குள் ஒருலட்சம் கிராமங்களுக்கு வைஃபை வசதி செய்த தரப்ப்படும் என தொலைத் தொடர்புத்துறை செயலாளர் அருணா சுந்தர ராஜன் தெரிவித்துள்ளார். இணையதள இணைப்பின் வேகம் நொடிக்கு 1 ஜிபிபிஎஸ் என்ற அளவில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ... |
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.