மாசுவைக் குறைக்கும் வகையில் மின்வாகனங்களை தயாரிக்க வேண்டும்

இந்தியாவில் மாசுவைக் குறைக்கும் வகையில் மோட்டார் நிறுவனங்கள் மின்வாகனங்களை தயாரிக்க வேண்டும் என மத்திய சாலை போக்கு வரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார். 2030-ம் ஆண்டிற்குள் இந்தியாவின் வாகன பயன் பாட்டை மின்சார ஆற்றலுக்கு மாற்ற மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் கூறினார்.

இந்தியாவில் மாசு அதிகரிப்பு பெரும்பிரச்சனையாக உருவாகி இருப்பதாகவும், இதனை குறைக்க மின்வாகனங்களை தாயரிக்க வாகன நிறுவனங்கள் முன்வரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும் இந்தியாவில் ஆண்டுக்கு ஐந்து லட்சம் பேர் சாலைவிபத்துகளில் உயிரிழப்பதாக தெரிவித்தவர், வாகன விபத்துகளை கண்காணிக்க மாவட்டவாரியாக குழுக்கள் ஏற்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...