ஆங்கிலத்தில் பெயர் வைக்கும் போது உங்களது தமிழ் காதல் எங்கே காணாமல் போனது

தமிழகத்தில் தி.மு. க.,வை நேரடியாக எதிர்க்கும்துணிச்சல் உள்ள ஒரேகட்சி பா.ஜ., தான் என மாநில தலைவர் தமிழிசை சவுந்தர் ராஜன் தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்ட பா.ஜ., சார்பில், முப்பெரும் விழா பொதுக் கூட்டம், வானுார் அடுத்த திருச்சிற்றம்பலத்தில் நடந்தது. இதில், பா.ஜ., மாநிலதலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் பேசியதாவது :தி.மு.க., செயல்தலைவர் ஸ்டாலின் சொல்கிறார். தமிழ் மீது இருக்கும்காதலால், சமஸ்கிருதத்தை பார்த்தால் கோபம் வருகிறது என்று. உங்கள் குடும்பத்தினர் நடத்தும் நிறுவனங்கள் மீது ஆங்கிலத்தில் பெயர் வைக்கும் போது உங்களது தமிழ் காதல் எங்கே காணாமல் போனது என்று தெரியவில்லை.

தமிழகத்தில் தி.மு. க.,வை நேரடியாக எதிர்க்கும்துணிச்சல் ஒருகட்சிக்கு இருக்கும் என்றால், அது பாரதிய ஜனதா கட்சி தான் என உறுதியாக கூறமுடியும்.அ.தி.மு.க., ஆட்சியை கவிழ்த்து விட்டு, நாம் ஆட்சியில் அமர்ந்துவிடலாம் என தி.மு.க., வினர் பிதற்றி கொண்டிருக்கின்றனர். முன்னாள் முதல்வர் ஜெ., மரணம் மற்றும், நீட்தேர்வை வைத்து அரசியல் நடத்துகின்றனர். நீட்தேர்வால், ஏழை மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.பா.ஜ., புறவாசல் வழியாக ஆட்சிக்கு வரவேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை. நேரடியாக ஆட்சியை பிடிக்கும் திறமையும், வலிமையும் எங்களுக்கு இருக்கிறது.இவ்வாறு தமிழிசை சவுந்தர்ராஜன் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...