போகிற போக்கில் உங்கள் விருப்பத்துக்கு கருத்துகளைச் சொல்லிவிட்டுப்போகக் கூடாது : தமிழிசை சௌந்தர்ராஜன்

அண்மை காலமாக மத்திய அரசு க்கு எதிரான கருத்து களைத் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்கள் வெளிப் படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மத்திய அரசுக்கு எதிராக நடிகர் கமல் பல்வேறு கருத்து களை வெளி யிட்டிருந்தார். இந்த நிலையில் அவரைத் தொடர்ந்து ‘மெர்சல்’ மூலம் நடிகர் விஜய் யும் மத்திய அரசுக்கு எதிராகக் கருத்து களை வெளியிடத் தொடங்கி விட்டார்.

அந்தத் திரைப் படத்தில், மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி முறையையும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தைப் பற்றியும் கேலி செய்து வசனம் பேசி யுள்ளார். ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை குறித்து ஏற்கெனவே கமல் உள்ளிட்ட நடிகர்கள் எதிர்ப்புத் தெரிவித் திருந்த நிலையில், தற்போது மெர்சல் திரைப் படத்திலும் எதிர்ப்பு வசனங்களை வைத் திருப்பது அரசியல் களத்தை உற்று நோக்க வைத்துள்ளது. மத்திய அரசு மீதான விஜய் யின் இந்த எதிர்ப்பு நிலைப்பாடு குறித்து பி.ஜே.பி தரப்பில் கண்டனக் குரல்கள் எழுந் துள்ளன. இது குறித்து பி.ஜே.பி-யின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனிடம் பேசிய போது, ‘விஜய் நடித்துள்ள மெர்சல் திரை ப்படத்தில் மத்திய அரசுக்கு எதிரான வசனங்கள் பதிவு செய்திருப்பது கண்டனத் துக்குரியது. ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையில் உண்மைத் தன்மையை மறைத்து மக்கள் மனதில் மாற்றுக் கருத்துகளைப் பதிய வைக்கக் கூடாது.

போகிற போக்கில் உங்கள் விருப்பத்துக்கு கருத்துகளைச் சொல்லிவிட்டுப்போகக் கூடாது. அவ்வாறு நீங்கள் சொல்கிற அனைத்துக் கருத்தையும் ஏற்றுக் கொண்டு பி.ஜே.பி அமைதி காக்கும் என்றும் நினைக்க வேண்டாம். இவர்கள் ஒன்றும் நேற்றோ, இன்றோ அறிமுக மானவர்கள் அல்ல. 50 ஆண்டு காலமாகக் களத்தில் இருக்கக் கூடியவர்கள். பல ஊழல் களையும் மிகப் பெரிய மக்கள் பிரச்னை களையும் இந்த நாடு சந்தித் துள்ளது. அப்போது எல்லாம் கருத்துச் சொல்லாத வர்கள். தற்போது பி.ஜே.பி-யைக் குறை சொல்லி விளம்பரம் தேட முயற்சி செய்கிறார்கள். அதுதான் உண்மை. மத்திய அரசு கொடுங்கோல் ஆட்சி செய்வது போன்ற தொரு நிலையை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். அப்படித் தவறான கருத்து களை மக்கள் மனதில் பதிவு செய்வதற்கு பி.ஜே.பி என்றும் அனுமதிக்காது” என்றார்

‘விஸ்வரூபம்’ படத்தில் கருத்துச் சுதந்திர த்துக்கு உரிமை யில்லையா? சோனியா காந்தி குறித்து தவறான கருத்தை வெளியிட் டார்கள் என்ப தற்காக காங்கிரஸ் கட்சி யைச் சேர்ந்த தொண்டர்கள் போராட்டம் நடத்த வில்லையா? இதில் எல்லாம் எங்கே போனது கருத்துச் சுதந்திரம்?

இந்த நாட்டை சரியான பாதையில் வழி நடத்த வேண்டும் என்ப தற்காக திட்டங் களைச் செயல் படுத்தும் போது தவறான கருத்து களைச் சொல்லி அந்தத் திட்டத்தைச் சிதைக்கும் செயலை அனுமதிக்க முடியாது.’’இவ்வாறு அவர் கூறினார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...