ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பங்கேற்ப்பதற்காக அமெரிக்காவில் இருக்கும் இலங்கை அதிபர் ராஜபட்சவை நியுயார்க்கைவிட்டு வெளியே செல்லவேண்டாம் என அமெரிக்க அதிகாரிகள் அறிவுறுத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது
நியுயார்க் நகரை விட்டு வெளியில் ஏனைய மாநிலங்களுக்கு சென்றால் , போர்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு சட்ட சிக்கல் உருவாகலாம் என்பதாலேயே அவரை அங்கிருந்து வெளியே செல்லவேண்டாம் என அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர் .
சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ... |
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.